யாழில் திடீரென பற்றி எரிந்த வீடு! இலட்சக்கணக்கிலான பணம் எரிந்து நாசம்

Loading… யாழ்ப்பாணம் – புத்தூரில் உள்ள வீடொன்று தீப்பிடித்து எரிந்து சேதமானதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். புத்தூர் மேற்கு கலைமதிப் பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று இரவு 8.30 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த தீ விபத்தினால் அண்ணாமலை மகேந்திரன் என்பவரின் வீடே இவ்வாறு முற்று முழுதாக தீயில் கருகி உள்ளது. மிகவும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பத்தின் வீடே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. வீட்டில் யாரும் இல்லாத நேரம் தீப்பரவல் இடம்பெற்றதாகவும், அன்றாடம் கூலி … Continue reading யாழில் திடீரென பற்றி எரிந்த வீடு! இலட்சக்கணக்கிலான பணம் எரிந்து நாசம்